...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, October 12, 2014

தபால் காரர் சங்கத்தின் 29 வது தமிழ் மாநில மாநாடு திருப்பூரில் 10.10`2014 முதல் 11.10.2914 வரை சிறப்பாக நடைபெற்றது .நமது கோட்டத்தில் இருந்து 8 தோழர்கள் கலந்து கொண்டனர் . மாநாட்டில்  தலைவராக தோழர்                                  N .ஜெயராஜன் அவர்களும்  செயலாளராக தோழர் G . கண்ணன் அவர்களும் பொருளாளராக தோழர்     க தோழர் G . கண்ணன்   அவர்களும்  பொருளாளராக தோழர் ரவிச்சந்திரன் அவர்களும்     தேர்வு  செய்யபட்டார்கள்    நமது நெல்லை   கோட்ட செயலர்    தோழர் SK பாட்சா      அவர்கள் மாநில சங்க தணிக்கையாளராக தேர்வு      செய்யபட்டார்கள்            

0 comments:

Post a Comment