...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 25, 2014

                                               நெல்லை செய்திகள் 

                                               1.   வாழ்த்துகிறோம் 

              தோழர் அய்யாதுரை GDS MD பாப்பையா புரம்  --ராஜவல்லிபுரம் 
அவர்கள் பணிமூப்பு அடிப்படையில் MTS ஆக பணி உயர்வு பெறுகிறார் .
அவர்களை NFPE சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம் 

                    2.      கோட்ட சங்க செயற்குழு தேதி மாற்றம் 

                     தவிர்க்க முடியாத காரனத்தால் அஞ்சல் மூன்று --அஞ்சல் நான்கு சங்கங்களின் செயற்குழு 30.10.2014 வியாழன் மாலை 6 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் .

              3. ரெகுலர் கண்காணிப்பாளர் வருகிறார் 

                  சுமார் நான்கு மாதங்களாக நமது கோட்டத்திற்கு கண்காணிப்பாளராக Additional Charge என்றும் Adhoc -basis என்றும் மாதம் ஒரு அதிகாரி மாற்றப்பட்டு வந்தார்கள் .நிரந்தர கண்காணிப்பாளர் இல்லாததால் கோப்புகள் அனைத்தும் முடங்கி கிடந்தன .இதனால் ஊழியர்கள் நலன்கள் புறந்தள்ளபட்டன .
 இந்நிலையில் நெல்லை கோட்டத்திற்கு ரெகுலர் SP ஆக திரு .ராமகிருஷ்ணன் அவர்கள் ( முன்னாள் ASP HQS நெல்லை ) 27.10.2014 அன்று பொறுப்பேற்கிறார்கள் .அவர்களின் பணி சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது --வரவேற்கிறது 

                                                              வாழ்த்துக்களுடன் 
                                                            SK .ஜேக்கப்ராஜ் கோட்ட செயலர்    

0 comments:

Post a Comment