...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 18, 2014

                  நம் சகோதரியின் குடும்பத்திற்கு உதவிடுங்கள் 

நெல்லை கோட்டம் ,பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் எழுத்தராக பணியாற்றும் தோழியர் S.S முத்து வடிவு அவர்களின் கணவர் திரு செந்தில் குமார் (40 ) அவர்கள் இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்கள் .அவர்களுக்கு BONE MARROW TRANPLANTATION என்ற SURGERY செய்யப்பட வேண்டும் .அதற்கான மருத்துவ செலவு சுமார் 15 லட்சம் ஆகும் .தோழியரின் பண கஷ்டத்தில் நாமும் பங்கேற்று நம்மால் முடிந்த உதவியினை தாராளமாக  செய்ய கேட்டு கொள்கிறோம் .நமது கோட்ட சங்க செயற்குழு 27.10.2014 அன்று கூடி இதற்கான முறையான அறிவிப்புகளை வெளியி டும்  .

                                                              தோழமையுடன் 
                          S K .ஜேக்கப்ராஜ்   கோட்ட செயலர் 

0 comments:

Post a Comment