...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 3, 2014

                  இதற்குதான் ஆசைபட்டாயா பால குமாரா ?

சுமார் 6 மாத கால விளக்கம்  கேட்டு 4 கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு நேற்றோடு முதல்கட்டம் முற்று பெற்றது .தோழர் SK .ஜேக்கப்ராஜ் அவர்களுக்கு 10.01.2014 அன்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 
கலந்து கொண்டதற்காக  ஒரு நிலை ஆண்டு ஊதிய உயர்வு ஆறு மாதங்களுக்கு குறைப்பு .     ( one  stage reduced from Rs 14670 to Rs 14120)
இதில் விசேசம் என்னவென்றால்இந்த Proceedings Type ஆனது  கோட்ட அலுவலகத்திலா ? வேறு அலுவலகத்திலா ?

இதனால் வரக்கூடிய இழப்பு பெரிதாக ஒன்றுமில்லை 

மாதம் ஒன்றுக்குரூபாய்  1194 வீதம் மொத்தம் ரூபாய் 7164 தான் 




நெல்லை கோட்ட நிர்வாகமே !

சுயமாக சிந்தித்து ,சுதந்திரமாக செயல்படு !

இந்த தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 11.12.2014 அன்று மாலை 6 மணியளவில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு  நடைபெறும் .
அனைவரும் வருக ! அநீ தியை களைவோம் !

வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப்ராஜ் 

0 comments:

Post a Comment