...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 29, 2015

தோழர் S .சுப்ரமணியன் APM திருநெல்வேலி HO அவர்களின் பணி நிறைவு விழா 
நாள் 30.05.2015 இடம் KMG ஆங்கில பள்ளி -தச்சை

சுப்ரமணியன் என்ற புன்னகை மைந்தனும் 
பணி ஓய்வு பெறுகிறார் 
கவலை என்பதை கணக்கில் கொள்ளாதவர் --அதிகாரிகளின் 
அச்சுறுத்தலை அலட்சியமாக சந்தித்தவர் 
இடி இடித்தாலும் -தன் இயல்பில் இருந்து மாறாதவர் 
பதட்டம் கிடையாது --பவுசும் தெரியாது 
எதார்த்தமானவர் --இயல்பானவர் 
இயக்கத்தில் உறுதி கொண்டவர் 
போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்றவர் 
தென்பகுதி தொடங்கி நகர்பகுதி வரை 
பணியாற்றிய இடங்களில் எல்லாம் பெருமை சேர்த்தவர் 
தங்களின் பணி நிறைவு காலம் --சிறக்க 
வாழ்த்துகிறோம் ! வாழ்த்துகிறோம் !

                                                                தோழமையுடன் 
                                                               SK . ஜேக்கப் ராஜ்


0 comments:

Post a Comment