...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, October 9, 2015

தூய்மை இந்தியா திட்டம் --11.10.2015 ஞாயிறு  அன்று அஞ்சலகங்களை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தபடுத்தநெல்லை  அஞ்சல் ஊழியர்களுக்கு அழைப்பு 

          இது குறித்து நாம் ஏற்கனவே கடந்த அக்டோபர் 2014 ல் தொடங்கி வாரத்திற்கு இரண்டு மணி நேரம் என 40 வாரங்கள் 80 மணி நேரம் மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பங்கை அளித்துள்ளனர் .இருந்தாலும் இது போதாது என்று வருகிற 11.10.2015 அன்று விடுமுறை  நாளிலும் ஊழியர்களை வர சொல்வது ஊழியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியு ள்ளது .
               இது குறித்து நமது மேல் மட்ட தலைவர்களிடம் கேட்ட போது அவர்கள் சொன்ன பதில் 

            இது அரச கட்டளை --உடனே நிறைவேற்றியே ஆக வேண்டும் 

------------------------------------------------------------------------------------------------------------------------



0 comments:

Post a Comment