...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 30, 2015

அன்பார்ந்த GDS ஊழியர்களுக்கு 

                  கடன் வாங்கி RPLI போலி பாலிசி போடாதீர்கள் !

          ஆண்டுக்கு ஆண்டு அதிகாரிகள் GDS ஊழியர்களுக்கு RPLI பிடித்து தர நிர்ணயிக்கும் தொகை அதிகரித்து கொண்டே போகிறது .கிட்டத்தட்ட கடந்த பத்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் RPLI பாலிசி நமது தோழர்களால் சேர்க்கப்பட்டுள்ளது .இருந்தாலும் இந்த ஆண்டு இப்பொழுதே அதிகாரிகளால் கொடுக்கப்படும் நெருக்கடிகளுக்கு பயந்து பல தோழர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் முதல் பிரிமியம் மட்டுமாவது செலுத்தி தங்கள் இலக்கை அடைந்ததாக  காட்டி கொள்கின்றனர் .
                 முதலில் பாலிசி எண்ணிக்கை அதிகரிக்க குறைந்த தொகையில் அதிக பாலிசி போட சொன்னார்கள் .இப்பொழுது அதிக தொகை கொண்ட பாலிசி கேட்கிறார்கள் .இது போதாது என்று SB ,RD கணக்குகள் GDS தோழர்கள் பிடித்து தரவேண்டுமாம் .சமீபத்தில்   வந்த உத்தரவு படி BO களில் Speed post வசதிகள் விரிவாக்க பட்டதில் இருந்து BO களில் எத்தனை ஸ்பீட் போஸ்ட் பதிவு செய்யபட்டிருக்கிறது என்று புது கேள்வி கேட்கிறார்கள் . இது  குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் என்ன செய்வது எல்லாம் மேலிட நெருக்கடிகள் என்கிறார்கள் .உண்மைதான் 

      SSP க்கு நெருக்கடி வரும்போது ASP களுடன் மீட்டிங் நடத்தி அவர் தப்பித்து கொள்கிறார் 
       ASP /IP களுக்கு நெருக்கடி வரும்போது மேளா நடத்தி சமாளித்து கொள்கிறார் 
           இதே நெருக்கடி GDS களுக்கு வரும்பொழுது  கடனை வாங்கி போலி பாலிசை போட தொடங்கி விட்டார்கள் .
                இது தீர்வல்ல --பொது மக்களிடம் அனுகி பாலிசை சேர்க்க முடிந்தால் சேருங்கள் --போலி பாலிசி என்ற பெயரில் கடன்களை வாங்கி கடனாளி ஆகாதீ ர்கள் .
RPLI  குறித்து அதிகாரிகள் மிரட்டினாலோ /விரட்டினலோ எங்களிடம் எழுத்து பூர்வமாக தெரிவியுங்கள் .
.நன்றி 

பஞ்சப்படி உயர்வு --ரெகுலர் ஊழியர்களுக்கு அஞ்சல் வாரியம் உத்தரவு 
செப்டம்பர் மாத சம்பளத்தில் 119 % பஞ்சப்படி சேர்ப்பு --மீதி இரண்டு மாதங்களுக்கான நிலுவை தொகையும் இன்று வாங்கலாம் 

Tuesday, September 29, 2015

                                                                  வருந்துகிறோம்
நெல்லை கோட்டத்தின் NFPE இயக்கத்தின் தீவீர பற்றாளரும் ,நெல்லை உபக்கோட்ட முன்னாள் ASP உம் ஆன திரு .சாது சுந்தர் சிங்  ( 83) அவர்கள் 28.09.2015 அன்று காலமானார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .                                     அன்னாரது இறுதி சடங்கு 29.09.2015 மா லையில் சமாதா னபுரத்தில் நடைபெறும் .
-------------------------------------------------------------------------------------------------------------

கட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்
சென்னை, செப். 27–
மத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த துறையில் மட்டும் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
அனைத்து மத்திய அரசு துறைகளிலும் மொத்தம் 34 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 38 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். மத்திய அரசின் புதிய கொள்கைக்கு எதிராக நவம்பர் 23–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபடப் போவதாக அறிவிப்பு கொடுத்துள்ளனர்.
அந்நிய நேரடி முதலீடு, தனியார் மயம், ஆட் குறைப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசு ஏற்கனவே உள்ள சட்டத்தை புதிதாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. 56(ஜெ), 56 (ஐ) ஆகிய விதியின் கீழ் 50 முதல் 55 வயதுடைய அல்லது 30 வருடம் சர்வீஸ் முடித்தவர்களை 3 மாதத்திற்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
இதற்காக 2 பேர் கொண்ட ஆய்வு கமிட்டியை அமைத்து செயல்படுத்தவும் அனைத்து துறை அதிகாரிகளும் இதனை உடனே பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவு கடந்த 4–ந்தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த புதிய உத்தரவால் அனைத்து ஊழியர்களும் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்துள்ளனர்.
இதனால் ‘ஏ’ முதல் டி பிரிவு வரை உள்ள அதிகாரிகளும் ஊழியர்களும் பழி வாங்கப்படலாம் என்று கருதுகின்றனர்.
நவம்பர் மாதம் நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தடுக்கவும் ஒடுக்குவதற்காகத்தான் புதிய சட்டத்தை தற்போது மத்திய அரசு அமல்படுத்துகிறது. இதன் மூலம் ஊழியர்களை கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய தொழிற்சங்கங்கள், ரெயில்வே தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
இதுகுறித்து எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.சூரிய பிரகாசம் கூறியதாவது:–
இந்த புதிய சட்டத்தால் ரெயில்வே துறையில் உள்ள அனுபவமிக்க தொழிலாளர்கள், அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள். சம்பள உயர்வு கட், பதவியிறக்கம் போன்று ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளான தொழிலாளர்களையும், அதிகாரிகளையும் நேர்மையற்ற திறமையற்றவர்களாக கருதி கட்டாய ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளது.
இந்த சட்டத்தை பயன்படுத்தி வேலை செய்ய தகுதி இல்லாதவர்கள் எனக் கூறி 50 வயதுக்கு மேல் உள்ளவர்களை வெளியேற்ற மோடி அரசு சதி செய்கிறது. சரியாக வேலை செய்யவில்லை என்று காரணம் காட்டி வீட்டிற்கு அனுப்புவதற்கு வழி வகுக்கிறது. காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நசுக்கத்தான் இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதனை உடனே வாபஸ் வாங்க வேண்டும். வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Source:http://www.maalaimalar.com/2015/09/27111010/Compulsory-retirement-will-tak.html


Monday, September 28, 2015

                                                       மண்டல செய்திகள் 

 *RT -2015 இட மாறுதல் குறித்து மேல் முறையீடு செய்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு மண்டல அலுவலகத்தால் அந்தந்த கோட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன .அதிகபடியாக திண்டுக்கல் கோட்டத்தில் 15 உத்தரவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது .நமது நெல்லை கோட்டத்தில் அனுப்பப்பட்ட மேல் முறையீட்டில் ஒன்றை தவிர மீதி அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய் யபட்டுள்ளன.
        ஆகவே  29.09.2015 குள் சுழல்மாறுதலில் இடம்பெற்ற அனைவரும் தங்கள் புதிய அலுவலகத்தில்   பணியில் சேரவேண்டும் .

                                * சீனியாரிட்டி அடிப்படையில் MTS 

நெல்லை கோட்டத்தில் ஒரு MTS பதவி பணி மூப்பு அடிப்படையில்  நிரப்பபட 
உள்ளது .அதற்கான கமிட்டி 25.09.2015 அன்று மதுரை மண்டல அலுவலகத்தில் கூடியது ..விரைவில் அதன் முடிவுகள் வெளியி டப்படும் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
 ;

அஞ்சல் நான்கின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம் 

324 தபால்காரர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தில் சேர்ப்பதற்கு உத்திரவு போடுவதாக உறுதியளித்த நமது CPMG அவர்களுக்கு நன்றி!!!


புதிய பென்சன் திட்டத்தில் உள்ள  324 தபால்காரர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தில் சேர்ப்பதற்கு உத்திரவு போடுவதாக உறுதியளித்த நமது 

CPMG அவர்களுக்கு நன்றி!!!

தோழர்களே!
                           GDS ஆக பணிபுரிந்து  27.10.2002 ல் தபால்காரர் தேர்வு எழுதி வெற்றி  பெற்ற ஊழியர்களுக்கு 29.12.2003 முதல் 07.01.2004 வரை TRAINING கொடுக்கப்பட்டது.  1.1.2004 க்கு பின் நியமனம் பெற்றவர்களுக்கு  புதிய பென்சன் திட்டம் என்று சொல்லி அந்த தோழர்களுக்கு பழைய பென்சன் திட்டம் மறுக்கப்பட்டது. நமது மாநில சங்கம் இந்த பிரச்சனையை மத்திய சங்கத்திற்கும், JCM மட்டத்திலும் கொண்டுசென்று ஊழியர்களுக்கு சாதகமான அரசு உத்திரவும்  பெற்றோம். இதில் ஒரு சிலருக்கு மட்டுமே பழைய பென்சன் திட்டம் அமுலாகி உள்ளது. 

                         இன்று (25.09.2015) CPMG அவர்களிடம்  இந்த பிரச்சனை சம்பந்தமாக நமது மாநில சங்கத்தின் சார்பாக மாநில செயலாளர் தோழர் G.கண்ணன் மற்றும் முன்னாள் மாநிலத்தலைவர் P3 தோழர் J.ஸ்ரீவி அவர்களும் கடிதம் கொடுத்து CPMG  அவர்களிடம் பேசினோம். CPMG அவர்கள் 324 பேருக்கும் பழைய பென்சன் திட்டத்தில் சேர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்கள். 

                       நமது மாநிலசங்கத்தின் கோரிக்கையை ஏற்று 324குடும்பங்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்த நமது CPMG அவர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியைதெரிவித்துக்கொள்கிறோம்
.------------------------------------------------------------------------------------------------------

Saturday, September 26, 2015

அன்பார்ந்த தோழர்களே !
                                                       28.09.2015 அன்றுகாலை 11 மணிக்கு  நடைபெறும் மாதாந்திர பேட்டியில் நாம் விவாதிக்கும் பிரட்சினைகள் உங்கள் பார்வைக்கு கீழே தரப்பட்டுள்ளன .வேறு ஏதாவது முக்கிய பிரட்சினைகள் இருந்தால் அதையும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதனை உங்கள் கவணத்திற்கு தெரிவித்து கொள்கிறோம் .

                                           NFPE
                               ALL INDIA POSTAL EMPLOYEES UNION    GROUP C
                                  TIRUNELVELI DIVISIONAL BRANCH
                                                                       TIRUNELVELI—627002
No .P 3--MM --Dtd at Tvl 627002 the 25.09.2015
--------------------------------------------------------------------------------- 
To
     THE SR.SUPDT OF POS
     TIRUNELVELI DN—627002

SIR,
Sub: Monthly meeting subjects –reg
The following subjects may pl be taken up with the ensuing monthly meeting.
1.C- Off for Mms drivers as per previous orders may be continued.
2.Conformation orders for Sri.Balasubramanian Driver mms pl be issued shortly.
3.Lazer printers for the new migrated CBS offices may pl be supplied.
4.Please avoid frequent deputation from VKPuram.
5.Request to grant split duty allowance to Smt.P.Deviesakkiammal PA ASDHO.
6.Request to depute one PA to Viravanallur to manage acute staff shortage.
7.Request to change working hours of KadayamSO & Maruthakulam S.O.
8.Request to take action to keep the generator in a suitable place at Ambalavanapuram.

The following office bears will attend the meeting.
1.Shri.C.Vannamuthu Offg Secretary & APM Tirunevveli HO
2.Shri.A.Athimoolam President & PA Pettai
3.Shri.NVelmurugan BR.Sec Ambai & PA Ambasamdram
                                      Thanking you
                                                          Yours faithfulluy 

25.09.2015                              ( C.Vanna muthu)                                                                                               

Friday, September 25, 2015

                                                             செய்திகள் 
1.இந்தமாத மாதாந்திர பேட்டி 28.09.2015 அன்று நடைபெறுகிறது .Subjects ஏதும் இருந்தால் 25..09.2015  மாலைக்குள் தெரிவிக்கவும் . 
------------------------------------------------------------------------------

2. பஞ்சப்படி உயர்வுக்கான நிதி அமைச்சக ஆணை வந்துவிட்டது .பார்க்க 
Authority: www.finmin.nic.in
(Click the link below for  DA Orders of Min. of Finance)
-----------------------------------------------------------------------------------------------------

3.ADVERTISEMENTS ISSUED BY VARIOUS MINISTRIES/DEPARTMENTS/ORGANISATIONS IN REGARD TO SPECIAL RECRUITMENT DRIVE FOR FILLING UP OF VACANCIES FOR PERSONS WITH DISABILITIES - REG. Click here to view
--------------------------------------------------------------------------------------------------

அன்பார்ந்த தோழர்களே !

 ஜனவரி 2016 ல் புது சம்பளம் ---உயர் ஊதியம் 
ஊதியக்குழு அறிக்கையை விரைவில் சமர்பிப்பதாக தகவல் 


Postal JCA announced Indefinite strike from 23rd November, 2015 for postal demands- strike will go on even if the NC JCM staff side changes its decision

மத்திய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (POSTAL 
JCA),  ஏற்கனவே மே  மாதம் 6 ந் தேதி முதல் நடைபெறுவதாக இருந்து ஒத்தி வைக்கப்பட்ட  காலவரையற்ற வேலை நிறுத்தம், மீண்டும் எதிர் வரும் 23.11.2015 முதல்   நடைபெறும் என  அறிவித்துள்ளது. மத்திய அரசின்
பிடிவாதப் போக்கு காரணமாகவும் , அஞ்சல் துறையின்  மெத்தன போக்கு 
காரணமாகவும்  கீழ்க் காணும் முக்கிய கோரிக்கைகள்  இதுவரை நிறை வேற்றப்படவில்லை.   

1. அஞ்சல் துறையில் பணியாற்றும் 2.65 லட்சம் GDS  ஊழியர்களின் 
ஊதியம் மற்றும் பணித்தன்மை குறித்து ஏழாவது ஊதியக் குழுவே பரிசீலிக்க வேண்டும் .

2. கேடர்  சீரமைப்புத் திட்டம்  உடனடியாக நடைமுறைப்படுத்தப் பட வேண்டும் .

3. அனைத்து பகுதிகளிலும் காலிப் பணியிடங்கள் முறையாக 
முழுவதுமாக நிரப்பப் படவேண்டும்.

ஏற்கனவே ரயில்வே,  பாதுகாப்பு துறை ஊழியர் சங்கங்கள் உள்ளிட்ட 
அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் அமைப்பான NATIONAL COUNCIL  JCM  ஊழியர் தரப்பு சங்கங்கள் சார்பாக எதிர்வரும் 23.11.2015 முதல் GDS  ஊழியர் கோரிக்கை உள்ளிட்ட ஊதியக் குழு  தொடர்பான மற்றும் இதர முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏழாவது ஊதியக் குழு தன்னுடைய அறிக்கையை  அரசுக்கு 
சமர்ப்பிக்க உள்ள சூழலில் இந்த வேலை நிறுத்தம் குறித்து மாற்று தேதி அல்லது மாற்று முடிவு  NC  JCM  ஊழியர் தரப்பு  தலைவர்களால் அறிவிக்கப்பட்டாலும் கூட, நமது  PJCA  வின்  வேலை நிறுத்தம் இதே தேதியில் இருந்து  மேற்கண்ட மூன்று கோரிக்கைகளுக்காக  நிச்சயம் நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.  

Wednesday, September 23, 2015

                          உங்கள் கவனத்திற்கு ....

                                                   மாதா ந்திர பேட்டி 
  இந்த மாத மாதாந்திர பேட்டிக்கு SUBJECTS இருந்தால் உடனே கீழ் கண்ட தோழர்களுக்கு தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம் .
1.தோழர் C .வண்ணமுத்து APM SB திலி                                  9843355339
2.தோழர்  C.  மந்திர மூர்த்தி   PA சங்கர்நகர்                            9943935299
3.தோழர் SK .பாட்சா CO திலி                                                       9976785913  
                                                                                 தோழமையுடன் 
                                                                                      C .வண்ணமுத்து 
                                                                                       கோட்ட செயலர் (பொ )
----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆர்ப்பாட்டம் --தர்ணா --வேலைநிறுத்த அறிவிப்பு --பேச்சு வார்த்தை --போராட்டம் ஒத்திவைப்பு --மீண்டும் ஆர்ப்பாட்டம் ..........என்ற வரிசையில் நேற்று புது டெல்லியில் நடைபெற்ற தர்ணா 

                                       துக்ளக் சினிமாவில் ஒரு டயலாக் 

                              மந்திரி பிரதம அமைச்சரிடம் கேட்பார் -- அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் என்னசெய்வது ?
                                பேச்சுவார்த்தை நடத்துங்கள் 
                                    
                            மீண்டும் போராடினால் ?
                             மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துங்கள் 


தோழர் JR .வீரமணி ,ரகுபதி  உள்ளிட்ட தமிழக நிர்வாகிகள் 













தமிழக இ-சேவை மையங்களில் இன்றுமுதல் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கலாம்



சென்னை: சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 339 இடங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், 54 கோட்ட அலுவலகங்களை தவிர்த்து 264 வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் என 285 இடங்களில் நிறுவப்பட்டுள்ள இ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

புதிதாக பாஸ்போர்ட் பெற விரும்புவோர், ஏற்கனவே வைத்துள்ள பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்புவோர் மற்றும் தட்கல் முறையில் விண்ணப்பிக்க விரும்புவோர் இம்மையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இச்சேவை நாளை(இன்று) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் தற்போது 8 சேவா கேந்திரா மையங்கள் செயல்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் இறுதிக்குள் 9வது மினி சேவா கேந்திரா மையம் பாண்டிச்சேரியில் ஏற்படுத்தப்படும்.  சென்னை மண்டல அலுவலகத்தில் மட்டும் 4 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின் போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் குமரகுருபரன் உடன் இருந்தார். 


கட்டணம் எவ்வளவு


ரூ.1500 பாஸ்போர்ட், சேவை கட்டணம் ரூ.155 என மொத்தம் ரூ.1655 கட்டணமாக செலுத்தி இச்சேவையை பயன்படுத்தலாம். பாஸ்போர்ட் பெறுவதற்காக காவல்துறை மூலம் சோதனை செய்ய விண்ணப்பிப்பவரின் ஆவணங்கள் தற்போது பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இப்பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆன் லைனிலேயே அனைத்து ஆவணங்களையும் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம், விண்ணப்பிப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் துரிதமாக கிடைக்க வாய்ப்புள்ளது.

Tuesday, September 22, 2015

Seventh Pay Commission: Employees’ Delight, Govt’s Despair

New Delhi: The Seventh Pay Commission report is awaited, the new pay scales will be applicable to Central government employees with effect from January 2016.
Finance Minister Arun Jaitely
Finance Minister Arun Jaitely
50 lakh central government employees and 56 lakh pensioners including dependents hope to get this gift from April next year. The revised pay scales are likely to be implemented retrospectively starting 1 January 2016.Many commentators say that the average increase in basic fair pay for all government employees will be in the region of 40-45%.

This is a very rough average because for senior level officers, like the Cabinet Secretary or officials at the secretary level, the payback could increase by more than 50%.

As the Pay Commission numbers come through there could be a 30-40 per cent increase for each central government employee.

An increase of salary and allowances would boost middle class central government employees to spend more time with their families for marketing.

The economy would get a major boost from a pickup in consumption, resulting from an increase in salaries but the flip side to the hike will be a spike in inflation.

The reports of Seventh Pay Commission will be implicated from April next year as Finance Minister Arun Jaitley said in the Parliament on February 27, “The Seventh Pay Commission impact may have to be absorbed in 2016-17.”

Finance Minister Arun Jaitley said above statement in his pre-budget speech. His statement indicates that the government may implement Seventh Pay Commission report from April 2016.

The strongest criticism of Pay Commission awards is that they play havoc with government finances. The pervious pay commissions’ rollout has been negative for fiscal balances.

The recommendations of the second pay commission were accompanied with a financial impact of about Rs 39 crore. The financial burden of the implementation of the third, fourth, fifth pay and sixth pay commission recommendations has been estimated at around Rs 144 crore, Rs 1,282 crore, Rs 17,000 crore and Rs 20,000 crore respectively.

Initial estimates suggest the seventh pay commission could add Rs 1,00,619 crore to the central government’s wage bill.

The central government pay and allowances amount to 1 per cent of GDP today. State wages amount to another 4 per cent, making for a total of 5 per cent of GDP.

The medium-term expenditure framework recently presented to Parliament by Finance Minister Jaitley, which looks at an increase in pay of 16 per cent for 2016-17 consequent to the Seventh Pay Commission award. That would amount to an increase of 0.8 per cent of GDP. This is a one-off impact.

One Rank One Pension is also a rider to enforcement of the seventh pay commission’s recommendation. The government is committed to OROP for the armed forces. This would impose an as yet undefined burden on Central government finances.

Monday, September 21, 2015

புதிதாக MTS ஆக பணி நியமணம் பெறும் ஊழியர்களுக்கு கிடைக்கும் சம்பளம் --X ,Y .Z என HRA நகரங்களுக்கு பிரித்து காட்டப்பட்டுள்ளது 
Calculation Of Salary Of Newly Recruited MTS 
Basic Pay = Rs 7000 DA = Rs 8330
HRA = Rs 2100 for X class city
= Rs 1400 for Y class city
= Rs 700 for Z class city
TA
= Rs 1314 for X class city
= Rs 876 for Y and Z class city

Gross salary
= Rs 18744 for X class city
= Rs 17606 for Y class city
= Rs 16906 for Z class city

Now let’s calculate deductions from your gross salary to find out Salary in hand
CPF = Rs 1533
CGHS = Rs 150
CGEGIS = Rs 10
Total = Rs 1693
So the salary in hand will be

In X Class cities = Rs 17051

In Y Class cities = Rs 15913

In Z Class cities = Rs 15213
Share this article :

செப்டம்பர் 19 தியாகிகள் தினம் --நினைவு கொள்வோம் -போற்றுவோம் 

"விடுதலைக்காக உயிர் நீத்தவர் கல்லறைகளில் விடுதலை விதை முளைக்காத கல்லறை ஏதுமில்லை"


Ameeth KA's photo.


"விடுதலைக்காக உயிர் நீத்தவர் கல்லறைகளில்
விடுதலை விதை முளைக்காத கல்லறை ஏதுமில்லை"
மத்திய அரசு ஊழியர்களின் ''தியாகிகள் தினம் '' இன்று !
1968 ஆம் ஆண்டு செப்டெம்பர் 19... மத்திய அரசு ஊழியர்களின் வரலாற்றில் சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்ட அத்தியாயம். அன்று தேவைக்கேற்ற குறைந்த பட்ச ஊதியம் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்து அஞ்சல் தொலை தொடர்பு உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். தேச விரோதிகளை ஒடுக்குவது போன்று போராட்டத்தை நசுக்கிட அரசு இயந்திரம் களத்தில் இறங்கி செயல்பட்டது. தங்கள் ஜனநாயக உரிமையாக அமைதியான முறையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தனது சொந்த ஊழியர்கள் மீது ராணுவம் மற்றும், துணை ராணுவத்தை ஏவி அரசு இயந்திரம் தாக்குதல் நடத்தியது. பத்தன்கோட் ,பிகானீர்,குவஹாதி, இந்திரபிரஸ்த பவன் ,டெல்லி ஆகிய இடங்களில் 17 ஊழியர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கைது,சிறையில் அடைப்பு,பணியிடை நீக்கம், பணி நீக்கம், தண்டனைகள். அரசின் பழி வாங்குதலை எதிர்த்து மூன்று ஆண்டுகள் தொழிலாளர் இயக்கங்கள் தொடர்ந்தன. பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் பணியில் சேர்ந்தனர்.
அடக்குமுறைகளை மீறி துணிச்சலுடன் போராடிய தியாகிகளை நன்றியுடனும், மரியாதையுடனும் மத்திய அரசு ஊழியர்கள் நினைவு கூறும் நாள் இன்று .

Saturday, September 19, 2015

 Verification of qualifying service after 18 years service and 5 years before retirement.

To view, please click on thé following Link:
http://www.persmin.nic.in/Pension.asp

A MAJOR CHANGE AHEAD - INDIA TO LAUNCH ITS OWN OPERATING SYSTEM 'BOSS'

 

Centre for Development of Advanced Computing has announced the launch of BOSS-Bharat Operating Systems Solutions, a Linux based operating system GNU/Linux version 3.0 in 18 languages, reports The Hindu.

The OS is equipped with Bluetooth for short-range communications and has features such as RSS feed reader and PDF viewer to edit. BOSS GNU/Linux is a key deliverable of the National Resource Centre for free/open source software (NRCFOSS).
 
When it comes to Make in India mission, then why only manufacturing and services? Indian Government wants to use Make in India operating systems as well.
 
In a new development, it has been revealed that Indian Govt. may replace Microsoft Windows Operating System across all offices with their own, open source OS called Bharat Operating System Solutions (BOSS). For the last three months, vigorous testing was in progress, and the results are satisfactory. In fact, even Indian Army couldn’t break the code of BOSS.

This week, a high level meeting will be conducted by Union Home Ministry, and a higher, advanced version of BOSS would be unveiled. Announcements regarding replacing Windows OS can be taken during this meeting.

This goes perfectly in line with earlier Govt. order making it mandatory to use only open source software in Govt. offices.

About BOSS

Developed by National Resource Centre for Free/Open Source Software (NRCFOSS) of India at Centre for Development of Advanced Computing (CDAC), Chennai, BOSS is an open source, Linux based OS. First launched in 2007, the current version of BOSS is 5.0., code named ‘Anokha’.

It can support 20 Indian languages, and has been developed keeping in mind various security and operational issues, which are especially relevant for Indian usage. Often described as ‘India’s own PC operating system’, BOSS has been endorsed by the Indian Govt. for adaption and implementation on a large scale.

Linux Foundation has already certified BOSS as per Linux Standard Base standard.

BOSS had been initially developed for desktop PC usage; it is not yet clear whether it will run on mobile devices as well.

But Why BOSS Now?

As per Edward Snowden’s leaked cables, India is one of the most watched, and scrutinized nations of the world; especially by US and China. We have observed how Chinese hackers are able to break into Indian Government’s servers easily, and steal crucial information.

By replacing Windows with BOSS, Indian Govt. can aim for greater protection and more security of its data.

Challenges with BOSS

BOSS was initially launched in 2007, but it saw poor adaption across Govt. offices and departments. In fact, last year when Orissa Primary Education Programme Authority required an OS for 15,000 computers across 3000 schools in the state, they chose Suse Linux OS, as BOSS proved to be ineffective for mass scale implementation.

However, the newest version which would be unveiled later this week, has been infused with new codes, and new functionalities, which seems promising. The newer version has been developed by DRDO, Gujarat Technical University and assistance of several private computer geeks has been taken.