...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, August 20, 2016

                                           முக்கிய செய்திகள் 
1.அஞ்சலக Business Hours மாற்றம் குறித்து இலாகாவின் நடைமுறையை பின் பற்றி எல்லா அலுவலகங்களிலும் சனிக்கிழமைகளில் வேலைநேரத்தை 
ஒழுங்குபடுத்தவேண்டும் என்ற  நமது மாநில சங்கத்தின் கோரிக்கை வெற்றி பெற்று இருக்கிறது 
அதாவது சனிக்கிழமைகளில் பதிவு தபால் /விரைவு தபால் புக்கிங் 5 மணிநேரமும் ,சேமிப்பு ,மணியார்டர் 3 மணிநேரமும் இயங்கும் 
  இது குறித்து நமது மாநில செயலர் அனுப்பிய செய்தி இதோ 
                   Orders obtained thro RJCM for implementing the order for Dorectorate.on Business hours of POs. ..
                      2.தென் மண்டல தலைவருடனான இருமாதந்திர பேட்டி வருகிற 29.08.2016 அன்று மதுரையில் நடைபெறுகிறது 
                   3.மேலப்பாளையம் தபால்காரர் தோழர் S .கருணாகரன் அவர்களின் மகள்( K .பவித்திரா B.SC.-- S.மகேந்திர குமார் BE ) திருமணம் 21.08.2016 அன்று செய்துங்க நல்லுரில் நடைபெறுகிறது 
                            மணமக்கள் வாழ்க பல்லாண்டு !
                                                           நன்றி 
                                              வாழ்த்துக்களுடன் 
                                         SK .ஜேக்கப் ராஜ் 

0 comments:

Post a Comment