...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, June 1, 2017

GDS ஊழியர்களின் கருணைஅடிப்படையிலான வேலைவாய்ப்பில் அஞ்சல் வாரியம் வெளியிட்டுள்ள புது உத்தரவு 
 இறந்த ஊழியரின் மகன் --அவர் தத்தெடுத்த மகன் -திருமணமாகிய மகன் (குடும்பம் இவரை முற்றிலுமாக சார்ந்திருந்தால் ) மகள் -தத்தெடுத்த மகள் திருமணமான மகள் (குடும்பம் இவரை முற்றிலுமாக சார்ந்திருந்தால் ) விவாகரத்து பெற்ற மகள் -மருமகள் (GDS ஊழியருக்கு ஒருமகன் இருக்கும் பட்சத்தில் )திருமணம் ஆகாத சகோதரன் அல்லது சகோதரி இவர்கள் தகுதியுடையவர்கள் .ஊழியர் இறந்த 15 நாட்களுக்குள் அந்த குடும்பத்தினருக்கு ரெகுலர் vacancy பட்டியலை தெரிவித்து விண்ணப்பிக்க உதவவேண்டும் .பெரும்பாலும் அவர்களின் வசிப்பிடத்தின் அருகில் காலியான பதவிகள் இருந்தால் அது அவர்களுக்கு கொடுக்கப்படும் .இந்த உத்தரவு 20.05.2017 முதல் அமுலுக்கு வருகிறது .இது ஏற்கனேவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களும் பொருந்தும் .தோழர்களே உங்கள் பகுதிகளில் இதுபோல் இறந்த GDS ஊழியர்களின் குடும்பங்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் .
அன்புடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment